கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

img

மோடி அரசின் ஒரு பிரிவு போல செயல்படுவதா?

எதிர்க்கட்சியினர் எதைச்செய்தா லும் வழக்குப் பதிவு செய்கிற தேர்தல் ஆணையம், ஆளும் கட்சிகளின் விதி மீறல்களை கண்டுகொள்ள மறுக்கிறது; மத்திய அரசின் ஒரு பிரிவு போல நடந்து கொள்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

;